மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் மற்றும் ஒரு பெண்ணுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராஜா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் ராஜாவின் மனைவி லலிதாவிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொந்தரவு செய்துள்ளனர். இது […]
