மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் தனது தாய் மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதுமாங்காடு பகுதியில் முனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முனியம்மாள் தனது தாயான கம்சலா மற்றும் மகளான எலனிகா ஆகியோருடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூவரும் தங்கள் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப்பார்த்த வேலை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
