இன்றைய நவீன நாகரீக உலகில் பெண் சுதந்திரம் பற்றி ஆயிரம்தான் பேசினாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவருமே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அனைவரும் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வர முடியும் என்றால் அது நிச்சயம் இயலாத காரியமாக தான் நம் இந்தியாவில் தற்போது இருந்து வருகின்றது. பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் கூற முடியுமா என்றால் இல்லை […]
