இளம் பெண் ஒருவரை 3 மர்ம நபர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் Grugram பகுதியை சேர்ந்தவர் பூஜா சர்மா (26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வருங்கால கணவருடன் பூஜா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, காரை வழிமறித்த மூன்று மர்ம நபர்கள் பூஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த […]
