Categories
மாநில செய்திகள்

பெண் சிசு மரணம்…. பெற்றோர் கைது…. காவல்துறை அதிரடி….!!!!

மதுரை உசிலம்பட்டி அருகே பெரியகட்டளையில் பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுதியது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா தலைமறைவாகினர் . அவர்களை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் வைத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது […]

Categories
மாநில செய்திகள்

பெண் சிசு கொலைகளை தடுக்க தனிக்குழு…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி….!!!

தமிழகத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க தனி குழு அமைக்கப்படும் என்று சமூக பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போதும் பல இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் அதனை கொலை செய்வதும், தூக்கி எறிவதும் நடைபெற்றுவருகின்றது. உலகம் விஞ்ஞான அளவில் பெரிதளவு சாதித்தாலும் இன்னும் இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. பெண்கள் பல […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டை போல் கிடந்த குழந்தை… பெண் சிசு என்றால் கசக்குதா….? மூதாட்டியின் மனிதாபிமானமற்ற செயல்….!!

தலையணையால் அமுக்கி பச்சிளம் குழந்தையை மூதாட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். அவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சிவபிரியங்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் இந்த தம்பதிகளுக்கு பழனிபாப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த குழந்தை பேச்சு மூச்சு இல்லாத நிலையில் இருந்துள்ளது. அதை கண்ட […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories

Tech |