கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் அன்னபூரணி சாமியார்.அதிகமாக பேசப்பட்டு வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்துகொண்டு மக்களுக்கு இவர் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பார்த்து பலவிதமான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இதற்கு இவரது கடந்த கால வாழ்க்கையே காரணமாகும். கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி சாமியாராகி சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போதுதான் அவர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். அன்னபூரணி மக்களுக்கு […]
