கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 95 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த உமா(20) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற தன் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு என்பவர் கணவரிடம் சேர்த்து […]
