Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அரசு டாக்டரின்” கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி….. இ-சேவை மைய பெண் நிர்வாகி அதிரடி கைது….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி தனியார் இ-சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் காமேஷ் பாலாஜி என்பவர் பெயரில் போலியாக கையெழுத்து போட்டு, போலி முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் காமேஷ் பாலாஜி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இ-சேவை மையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலுடன் உல்லாசம்”…. அழுத குழந்தைக்கு சூடு…. பாட்டி புகாரின் பேரில் இருவரும் கைது…!!!!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரின் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பானு கணவரை பிரிந்து தனது 2 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்து, அவரோடு மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பெண்”….. கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!!

சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் சமையல் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் தக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 இருந்தால் வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்”…… டெய்லரை ஏமாற்றிய பெண்…. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கரியமாலா. இவர் தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்தற்கு போதிய பணம் இல்லாதால் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி கரியமாலாவிடம் […]

Categories
தேசிய செய்திகள்

8ம் வகுப்பு மாணவனை கடத்தி….. பாலியல் இச்சை செய்த பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!

8ம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார். சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவைச் சேர்ந்த முப்பது வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனை கடத்திச் சென்றதாகவும், இருவரையும் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் இருந்து கண்டுபிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நண்பர்களை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்து சென்ற பெண்….. கைது செய்த போலீசார்….!!!!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் செம்மலை படையாட்சி தெருவில் தனியாக வசித்து வருகின்றார் மூதாட்டி பாப்பம்மாள். சென்ற சில வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற மாதம் 25ஆம் தேதி மல்லிகா பாப்பம்மாளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குளிர்பானத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆண்களே உஷார்…..! பியூட்டி வேஷம்போட்ட பாட்டி…. 2ஆம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே குறி….!!!!

ஐடி ஊழியரை மூணாவதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திரா பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை குமார நகர் தெருவை சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஹரி. எம்சிஏ பட்டதாரியான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேரை திருமணம் செய்து மோசடி…. வசமாக சிக்கிய ஆந்திர பெண்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை ஆவடியில் உள்ள முத்தாபுதுப்பேட்டை ராஜீவ் நகர் 11ஆம் தெருவில் இந்திரா ராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி(44). இவர் சென்னை தரமுணியில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த போது கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து ஹரி 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண் கைது…. 9 1/2 பவுன் நகை மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளி வந்து மீண்டும் கைவரிசையை காட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 9 1/2 பவுன் நகையை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி சகாய செல்வராஜன்(40). இவருடைய மனைவி டெல்வின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று டெல்வின் பீரோவில் இருக்கின்ற 9 1/2 பவுன் நகையை பார்த்துள்ளார். ஆனால் அங்கு நகை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்” பல லட்ச ரூபாய் மோசடி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பணமோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் நகரில் சண்முகசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற கணவரும் தேவி என்ற தங்கையும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களிடம் சீட்டு பணம் வசூலித்துள்ளனர். அதாவது தீபாவளிக்காக சீட்டு பணம் வசூலிப்பதாகவும் தீபாவளி பண்டிகையின்போது உங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள்  இவர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. குழந்தைகளை பறிக்கும் பெண்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய கையில் வைத்திருந்த ஒரு வயது குழந்தையை பார்த்த Rebecca Lanette Taylor (வயது 49) என்ற பெண் அவர்களை நெருங்கி சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுவனின் தங்க நிற தலை முடியும், நீலநிறக் கண்களும் அழகாக உள்ளது. அவனுடைய விலை என்ன ? என்று சிறுவனின் தாயிடம் Rebecca கேட்டிருக்கிறார். அதனை வேடிக்கையாக எடுத்துக் கொண்ட அந்த […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. 100-க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்…. 15 வயது சிறுவனை…. பெண் செய்த கொடூரம்…. பிரிட்டனில் அதிர்ச்சி….!!

லண்டனில் 15 வயதுடைய சிறுவனை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இருக்கும் East Sussex பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய Carol Taylor என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயதுடைய ஒரு சிறுவனுடன் பழகி இருக்கிறார். தினமும் சிறுவனுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு நேரில் சந்திக்க வருமாறு கூறியிருக்கிறார். எனவே,  சிறுவனும் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது, Carol Taylor  சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் இதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

10 பவுன் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூசனூர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து குருலட்சுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய பெண்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருநாக்கமுத்தன்பட்டி பாம்பு நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் மது விற்பனை செய்ததற்காக இந்திராணி மீது வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாறுவேடத்தில் கண்காணிப்பு…. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்தில் பணம் திருட முயற்சித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் நின்று கொண்டு பயணித்த ஒரு இளம் பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். அப்போது திருட முயற்சித்த பெண் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனிப்படை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய பெண்… போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் ஏகலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடிய விடிய போன் பேசிய மனைவி…. கண்டித்த கணவன்…. ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்…..!!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடியில், பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் பாரிஸ் நகரில் இலக்கியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதற்காக பேருந்தில் சென்று வந்த போது பாலமுருகன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 7 மாத பெண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் …. தாலி செயின் திருட்டு …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலி செயினை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(70) என்பவரின் மனைவி நாகலட்சுமி (68).இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (32) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . […]

Categories
உலக செய்திகள்

ஒன்றரை மாத குழந்தைக்கு கத்திக்குத்து.. கொடூரத்தாய் கைது..!!

பிரிட்டனில், தன் குழந்தைகளை கத்தியால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தின் தலைநகரான Belfast-ல் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கதறல் சத்தம் கேட்டுள்ளது. எனவே அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்பு அந்த வீட்டுனுள் சென்று பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு, பிறந்து 7 மாதங்கள் மட்டுமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையும், இரண்டு வயதுடைய பெண் குழந்தையும்  கத்தி குத்து காயங்களுடன் கிடந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு பெண் கைதானதாக […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் சிக்கிய பெண்… அதிகாரிகள் அதிரடி சோதனை… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

லண்டன் விமான நிலையத்திலிருந்து 5 மில்லியன் பவுண்டுகளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டனில் Tara Hanlon ( 30 ) எனும் பெண் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு செல்வதற்காக லண்டன் விமான நிலையத்தில் பெட்டியுடன் நின்றுள்ளார். அப்போது அதிகாரிகள் சிலர் சந்தேகத்தின் பேரில் அவருடைய பெட்டியை சோதித்து பார்த்துள்ளனர். அந்த சோதனையில் அவர் 1.9 மில்லியன் பவுண்டுகளை துபாய்க்கு கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கு முன்னதாக 3.5 மில்லியன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையின் பின்புறம்…. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமாரி என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் இந்த பெண் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
உலக செய்திகள்

நிர்வாணமாக சாலைக்கு சென்ற பெண்.. அதன் பின் செய்த காரியம்.. கைவிலங்கு மாட்டி இழுத்து சென்ற காவல்துறையினர்..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், நிர்வாணமான நிலையில் பொது மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதால் கைதாகியுள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள Albuquerque என்ற நகரில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனை ஆடை அணிந்திருந்தார். இந்நிலையில் திடீரென்று சாலைக்குச் சென்று தன் ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றிருக்கிறார். அதன் பின்பு சாலையில் நின்ற வாகனங்களை அடித்து பொருட்களை சேதப்படுத்தினார். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை தடுக்க முயற்சித்தனர்.  எனினும் அந்த பெண் காவல்துறையினர் மீது […]

Categories
உலக செய்திகள்

திரைப்படப்பாணியில் ஒரு சம்பவம்.. அதிகாரிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பெண் கைது..!!

அமெரிக்காவில் திரைப்படப்பாணியில் ட்ரக்கை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் ஒரு ட்ரக் நின்றுள்ளது. அப்போது திடீரென்று ஒரு பெண் அதனை திருடி ஒட்டி சென்றார். எனவே அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்பு அதிகாரிகள் ஜிபிஎஸ் சமிக்கைகளை வைத்து பின்தொடர்ந்து சென்றனர். மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனவே அவர்கள் ட்ரக் வந்து கொண்டிருக்கும் பாதையில் பாதுகாப்பு தடுப்புகளை வைத்து நிறுத்தினார்கள். எனினும் […]

Categories
உலக செய்திகள்

பணத்தை அள்ளி வீசிய பெண்.. என்ன செய்து கொண்டிருந்தார்..? கைது செய்த காவல்துறையினர்..!!

பிரான்சில் கோடைகாலத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட நீரூற்றில் குளித்த  பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சில் உள்ள Dijon என்ற நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு Place de la République என்ற பகுதியில் இருக்கும் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் ஊற்றில் ஒரு பெண் குளித்திருக்கிறார். அப்போது காவல்துறையினர் அவர் மீது சந்தேகமடைந்து, அவரின் அருகில் சென்றுள்ளார்கள். மேலும் அந்த பெண்ணை அங்கேயிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண், தன் பையிலிருந்த யூரோ […]

Categories
Uncategorized

10 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட பெண் கைது.. மனநல மருத்துவமனையில் சிகிச்சை..!!

தென்னாப்பிரிக்காவில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட பெண் மனநல சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் பிறப்பது தான் இயற்கை. ஆனால் அதையும் தாண்டி 4 குழந்தைகளுக்கு மேலாக பெற்றெடுப்பது இயற்கைக்கு மாறானது. கருவுறுதல் சிகிச்சை காரணமாக இவ்வாறு நடக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும். மேலும் வெற்றி வாய்ப்புகளும் குறைவு. நான்கிற்கு மேல் ஒரே சமயத்தில் பெறப்படும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் சிதோலே என்ற பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கஞ்சா விற்பனை செய்த பெண்… கைது செய்த போலீசார்… 1 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக பணிமனைக்கு பின்புறம் ஒரு பெண் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அய்யம்பட்டியை சேர்ந்த ராக்கு என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா […]

Categories
உலக செய்திகள்

“கணவரை கொல்ல வீட்டிற்கு தீ வைத்த பெண்!”.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தன் கணவரை பல முறை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Zofingen என்ற பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சிறிய காயங்கள்கூட இல்லாமல் தப்பி விட்டார். ஆனால் அவரின் கணவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அம்பிகா என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டின் பின்புறத்தில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அரசு […]

Categories
உலக செய்திகள்

“இது புது ரூட்டா இருக்கே!”.. தண்டனையில் தப்பிக்க பெண் செய்த காரியம்..!!

சீனாவில் ஒரு பெண் தண்டனையிலிருந்து தப்பிக்க தொடர்ந்து கர்ப்பமடைந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் உள்ள கிழக்கு ஜியாங்சு என்ற மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 2011-ம் வருடத்தில் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக சுமார் 9 வருடங்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பமடைந்திருந்தார். எனவே அவருக்கு சிறைக்கு வெளியில் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் பிரசவ காலம் முடிவடைந்த பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவங்களையும் நம்ப முடியலயே..! காவல்துறையின் அதிரடி வேட்டையில்… வாசமாக சிக்கிய பெண்..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள புளியம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பெண் ஒருவரின் வீட்டில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய பெண்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

மனித இறைச்சியை விற்ற பெண்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

நைஜீரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி சமைத்து விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள அனாம்பிரா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்றதாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உலகிலேயே அதிக அளவு குற்றச் சம்பவம் நடக்கும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வறட்சி, பஞ்சம் மற்றும் ஏழ்மை ஆகும். இந்நிலையில் அங்கு உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீசுக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெண்….!!

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னமாதேவி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கு ஏறிய மதுபோதை”… கடைக்குள் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… கைது செய்த போலீஸ்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் மது போதையில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரை சேர்ந்தவர் 53 வயதுடைய மெலிசா டவுன்.  இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்று உள்ளார். பின்னர் மது அருந்திவிட்டு தான் கொடுக்க வேண்டிய $154 பணத்தை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்த மெலிசா முயன்றுள்ளார். ஆனால் அவரால் கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இளம் பெண் செய்யும் செயலா இது….? வீட்டில் வைத்து மது விற்பனை…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தபுத்தூர் பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்தப் பெண் வீட்டின் பின்புறத்தில் […]

Categories
உலக செய்திகள்

அட சீ கருமம் கருமம்… சின்ன பையன் கிட்ட இப்படியா ? அதிர வைத்த 26வயது இளம்பெண் …!!

பிரிட்டனில் பயிற்சி மையத்தில் சீறார் ஒருவரிடம் 26 வயது பெண் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் லீஸ்செஸ்டெர்ஷைரை சேர்ந்த 26 வயதான பெண் புக்கிங்ஹம்ஷிரேவில் உள்ள பயிற்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பெண் அங்கிருந்த ஒரு சீறாரிடம் கடந்த 2019 மே 13 ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 31ஆம் தேதி வரை பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக  போலீசார்  அவரை கைது செய்து உள்ளனர். இதனால் அந்த பெண்ணின் மீது […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது தப்பா…? சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பெண்ணின் வெறிச்செயல்…!!

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Limey என்ற பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிய சிறுமியை அந்த பெண் சிறிதும் இரக்கமின்றி கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் இந்த சிறுமியுடன் சேர்ந்து நாலு வயது சிறுவனும் வாழ்த்து […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை…. சோதனை செய்த போலீசார்…. வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் கர்ப்பிணி போல நாடகமாடி போதைப்பொருட்களை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அவ்வழியாக வந்த கர்ப்பிணி பெண் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை சோதனையிடும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த பெண் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய வயிற்றில் ஒரு தர்ப்பூசணியை மறைத்து வைத்திருந்துள்ளார். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால் வேலை இல்லை… 3 மாதத்தில் மூன்று ஆண்களை திருமணம்… போலீசில் சிக்கிய பெண்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய விஜயா அம்ருத் என்ற பெண், தன்னை திருமணம் செய்து 15 நாட்களில் தன்னை ஏமாற்றிவிட்டு, உடமைகள் அனைத்தையும் கொள்ளை எடுத்துச் சென்றதாக நாசிக்கை சேர்ந்த யோகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஸ்கட்டில் கஞ்சா பதுக்கி வைத்த பெண்…!!

பூந்தமல்லி சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி கிளை சிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகை பார்ப்பதற்காக அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி பிஸ்கட் பழம் ஆகியவற்றை கொண்டு சிறைக்கு வந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த வீட்டிலேயே திருட்டு… ஆண் நண்பருடன் பெண் கைது…!!!

மும்பையில் ஆண் நண்பருடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த உம்ரதரஷ் குரேஷி என்பவருக்கு உஸ்மா குரேஷி(21) என்ற மகள் உள்ளார். கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது மகளை காணவில்லை என்று உம்ரதரஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகள், அரோரா என்ற நபருடன் வீட்டை விட்டு போயிருக்கலாம் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரோரா(35) பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

பகலில் நடந்த தெருவோர பார்ட்டியில்… துணிந்து 2 இளைஞர்களை கொலை செய்த பெண்..!!

தெருவோரப் பார்ட்டியில் பங்கேற்ற இரண்டு கருப்பின இளைஞர்கள் பெண் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் தெருவோர பார்ட்டி ஒன்று நடைபெற, அதில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, அதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருக்கும் மோஸ் […]

Categories

Tech |