Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த பெண் குழந்தை… பிரசவம் பார்த்த மருத்துவருக்கு… குவியும் பாராட்டு ..!!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில்  நடுவானில்  ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று காலை 5.45 மணி அளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான குழுவினர் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்டு விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருப்பார்களா என்று விசாரித்தனர். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மருத்துவர் சுபஹான் நசீர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… விடாமல் அழுத பெண் குழந்தை… திடீரென நடந்த பரிதாபம்..!!

மணப்பாறை அருகே பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள பாரதிநகரில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா என்னும் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சென்ற வியாழக்கிழமை அன்று இரவு இந்த குழந்தை திடீரென விடாமல் அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து குழந்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிறந்து கொஞ்சம் நேரம் தான் இருக்கும்…” சாக்கில் கட்டி தூக்கி வீசப்பட்ட அவலம்”… அதிர்ச்சி தரும் சம்பவம்..!!

திருச்சி விமான நிலையம் அருகே பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் குழந்தையை பெற்று சிலர் குப்பையில் வீசி செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது. தேவையற்ற உறவுகள் காரணமாகவும், பெண் குழந்தை என்ற மற்றொரு காரணமாகவும்பெற்ற குழந்தையை ஈவு,இரக்கமின்றி குப்பைத் தொட்டிகளிலும், முட்புதர்களிலும் வீசி சொல்கின்றன. தமிழகத்தில் தற்போது இதுபோன்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையம் அருகே பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆள பெண் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மூன்றாவதும் பெண் குழந்தை”… தலையணையால் அமுக்கி…. பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு நேர்ந்த குடும்பம் …!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே. பாறைப்பட்டியைச்  சேர்ந்த சின்னசாமி-சிவப்பிரியா என்பவர்களுக்கு  கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தையை அவரது பாட்டி நாகம்மாள் கொன்றதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத் திணற கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெண் சிசு கொலை சம்பவத்தில் சிசுவின் பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டம்”…. உங்க குழந்தைக்கு தொடங்கிவிட்டீர்களா… ஜாயின் பண்ணுங்க..!!

பெற்றோர்களே உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உள்ளதா? உடனடியாக நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 […]

Categories
பல்சுவை

வரமாய் கிடைக்கும் பெண் குழந்தைகள்…. போற்றி பாதுகாக்கும் நாள்…. தேசிய பெண் குழந்தைகள் தினம்…!!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு  பெண் குழந்தைகளின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2008ஆம் வருடம் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டுவரப்பட்டது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வளவு பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை பெற்றோர்கள் கட்டாயம் […]

Categories
பல்சுவை

பரிசாய் கிடைக்கும் தேவதைகள்…. பெற்றோரின் மகிழ்ச்சிக்காக பிறந்தவர்கள்…!!

பெண் குழந்தைகள் வாழும் வீடு அழகிய தேவதைகள் வாழும் வீடு. அம்மாவின் இரண்டாவது மாமியார் என்றாள் அப்பாவின் இரண்டாவது தாய் தான் மகள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று மகளின் சிரிப்பு. குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் என்றால், பெண் குழந்தை என்பது கடவுளே பிறந்ததற்கு சமம். பெண் குழந்தைகள் அழகின் பிறப்பிடம், அன்பின் வாழ்விடம், ஆசைகளும் நிறைவிடம் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு தெரியும் முதியோர் இல்லம் நமக்கு தேவையில்லை என்று. ஆண் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் பச்சிளம் குழந்தை “தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நெகிழ வைத்த தாய்மை..!!

பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட […]

Categories
தேசிய செய்திகள்

43 வயது பெண்… குடும்ப கட்டுப்பாடு செய்தவருக்கு நிகழ்ந்த ஆச்சரியம்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!

18 வயது மகள் இறந்த நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த 43 வயது இளம்பெண் மீண்டும் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தார்வார் மாவட்டம், குந்துகோல், தாலுகா ஷம்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா காவேரி மற்றும் இவரது மனைவி ஷோபா காவேரி. இந்த தம்பதியருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஷோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஒரே ஒரு குழந்தை என்பதால் மகளை மிகவும் ஆசையாக வளர்த்து வந்தனர். இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4வதாக பிறந்த பெண் குழந்தை… குடும்பத்தில் வறுமை… தாய் செய்த கொடூரம்…!!!

விராலிமலை அருகே பெற்ற குழந்தையை வறுமைக்காக தாயே ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கின்ற வேலூர் பூங்கா நகர் இன் ஹாஜி முகமது மற்றும் அமினா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ஹாஜி முகமது சமையல் வேலை செய்து […]

Categories
உலக செய்திகள்

14 ஆண் குழந்தை…. காத்திருந்தது வீண் போகல….. 15 ஆவதாக பிறந்த பெண் குழந்தை… மகிழ்ச்சியில் குடும்பம்…!!

பெண் குழந்தை மீது இருந்த அன்பினால் 14 ஆண் குழந்தைகளைப் பெற்ற பிறகு 15-ஆவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகன் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கட்டேரி-ஜே ஸ்வாண்ட். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தையின் மீது அதீத அன்பு இருந்துள்ளது. ஆனால் இவர்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை. இருந்தாலும்  தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்து உள்ளனர். 14 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இத்தம்பதியினருக்கு  15 ஆவதாக பெண் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

“இரண்டாவது பெண் குழந்தை” சாலையில் வீசி எறிந்த கொடூரம்…. தாய் கைது…!!

இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் மாவட்டத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில் வைத்து பச்சிளம் குழந்தை ஆட்டோவில் செல்லும்போது தூக்கி வீசப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக நடைபாதையில் விழுந்த குழந்தை உயிர் தப்பியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்ததோடு குழந்தையை வீசி சென்றவரை தேடத் தொடங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகுலுக்கு பெண் குழந்தை… மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்…!

நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகியா நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல். அதைத்தொடர்ந்து காதலில் விழுந்தேன் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மேலும் கந்தகோட்டை, மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை நகுல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   இந்நிலையில் […]

Categories

Tech |