Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3-வதாக பிறந்த பெண் குழந்தையை…. துடிக்க துடிக்க கொன்ற பெற்றோர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் 3-வதாக பெண் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகட்டளை கிராமத்தில் முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கௌசல்யாவுக்கு கடந்த 21-ஆம் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை முத்துப்பாண்டியும் கௌசல்யாவும் இணைந்து வீட்டிற்கு பின்புறம் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

தகாத உறவினால் ஏற்பட்ட வீபரிதம்…. குழந்தையை கொன்ற கொடூரத் தாய்…. சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்….!!

குழந்தையை கொன்ற வழக்கில் தாய்க்கும் அவரது காதலருக்கும் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள bramingham பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான நிக்கோலா ப்ரீஸ்ட் அவரின் 3 வயது குழந்தையான கெய்லி-ஜெய்டேயுடன்  தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கால்லம் ரெட்ஃபெர்ன் என்ற 22 வயதான வாலிபருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அடுத்து கால்லம் நிக்கோலா வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு அவரும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மூன்றாவதும் பெண் குழந்தையா ?… சைக்கோவாக மாறிய பாட்டி ..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மதுரை மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை  கொலை செய்த பாட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை  சேர்ந்தவர்கள் சின்னசாமி -சிவப்பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பெண்குழந்தை  பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த  குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை […]

Categories

Tech |