தம்பதியினர் 3-வதாக பெண் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகட்டளை கிராமத்தில் முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கௌசல்யாவுக்கு கடந்த 21-ஆம் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை முத்துப்பாண்டியும் கௌசல்யாவும் இணைந்து வீட்டிற்கு பின்புறம் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
