Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… உங்க பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா  பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு…. வெறும் 500 ரூபாய் செலுத்தினால் 2.5 லட்சம் ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக வங்கி மற்றும் தபால் துறையில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கானது.இதில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்க முடியும். மற்ற அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தை ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றது. அதாவது இந்த திட்டத்தில் ஏழு புள்ளி ஆறு சதவீதம்பட்டி வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. உங்க மகளுக்கு ரூ. 15,000 வேணுமா….? அப்ப உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது எனவும் முதல்வர் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

WOW: போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்கு இத்தனை திட்டங்களா?…. வட்டி மட்டும் இவ்வளவா?…. உடனே பாருங்க….!!!!

இந்திய அஞ்சல் துறையில் நீங்கள் சேமிப்பதன் மூலம் வங்கியை விட இரண்டு மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்கும். இதில் குறைந்த தொகையில் முதலீடு செய்வதால் சாமானிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனிடையே தற்போது பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்கு உகந்த திட்டங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அவ்வகையில் முதலாவதாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்ற திட்டத்தில் சேமித்தால் வருடத்திற்கு நான்கு சதவீதம் வட்டி கிடைக்கும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 50 ரூபாய் இருப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்காக…. அரசின் அதிரடி திட்டம்….!!!!

பெண் குழந்தைகளை காப்போம்: பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பாலின பாகுபாடு அடிப்படையில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுப்பது,அவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவுபடுத்த மத்திய அரசு 30 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறது. இந்த திட்டம் முதலில் அரியலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம்,பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…. இனி 2-வது பெண் குழந்தை பிறந்தாலும் உதவித்தொகை…. சூப்பர் நியூஸ்…!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது .அதில் ஒன்றுதான் பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தாலும் இனி உதவித்தொகை பெறலாம் என்றும், இதற்கான திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு 50000 ரூபாய்….!! தமிழக அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!! விண்ணப்பிப்பது எப்படி முழு விபரம் இதோ…!!

தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக பெறலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது குறித்த முழுவிபரம் பின்வருமாறு, தமிழக அரசு பெண் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. இது உங்கள் குழந்தைகளுக்கான பதிவு…. கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!!

சமீப காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ப்பன விழிப்புணர்வு முக்கியமானது ஆகும். இதுகுறித்து பெண் குழந்தைகளுக்கு எதையெல்லாம் கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது பெண் குழந்தைகளுக்கு விவரம் தெரியவரும் பருவத்தில் உடலின் முக்கிய பாகங்கள், பிறப்பு உறுப்புகள், அதன் பெயர் என்று அனைத்தையும் தாய் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதில் எத்தகைய உணர்வு ஏற்படும் […]

Categories
பல்சுவை

உங்கள் வீட்ல 2 பெண் குழந்தைகள் இருக்கா….? அரசு வழங்கும் ரூ. 50,000 உதவி தொகை…. எப்படி வாங்குவது….?

 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்க வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கா…? அரசு வழங்கும் ரூ. 50,000 உதவி தொகை… பெறுவது எப்படி…?

 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.250 போதும்… உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பாக பாதுகாக்கலாம்… இந்தத் திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தபால் துறை நமக்கு பல்வேறு திட்டங்களை தருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வரை பல திட்டங்கள் நமக்கு கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் சில திட்டங்களை தபால் துறை நமக்கு அளிக்கின்றது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் செல்வ மகள் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில்… 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உலக அளவில் 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகளே அடுத்த 10 வருடங்களில் பிறக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் பாலினத் தேர்வுகள் நீண்ட, குறுகிய காலத்தில் சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு கடந்த 50 வருடங்களில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் சிலரால் அடுத்த பத்து வருடங்களில் உலக அளவில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? “அரசு வழங்கும் சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ்”… எப்படி விண்ணப்பிப்பது…?

அரசாங்கத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம். பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. சமூக நலத்துறை மூலம் செயல்பட்டுவரும் தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.  தேவைப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எந்த கவலையும் வேண்டாம்… மத்திய அரசின் அருமையான திட்டம்…!!!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் இத்திட்டத்திற்கு கணக்கை எளிதாக தொடங்கலாம். ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைக்கு பணம் சேர்க்கணுமா….? அப்ப இந்த திட்டத்தில்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் இணைந்து  பயன்அடைந்து வருகின்றனர். மக்களிடையே இது ஒரு நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. பெண்குழந்தைகளின் திருமணத்திற்கான பணம் சேர்க்கும் பெற்றோருக்கு எல்ஐசி நிறுவனம் ஒரு  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பெயர் கன்யாதான் பாலிசி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தினமும் 130 ரூபாய் முதலீடு செய்தால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு… இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க… அரசின் அருமையான திட்டம்..!!

உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. .ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமிப்பதன் மூலம் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கான சேமிப்பு திட்டம். இது ஒரு நல்ல முதலீடாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெத்த பிள்ளைகளை இப்படி கொண்ணுட்டாளே..! கண்ணீர் மல்க கணவர் உருக்கம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இளையான்குடியை அடுத்து உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். […]

Categories
லைப் ஸ்டைல்

“பெண் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க”… இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க… இதில் எவ்வாறு சேமிப்பது…?

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தபால் துறையில் நமக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வரை பல திட்டங்கள் நமக்கு கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பிற்கால உதவும் வகையில் சில திட்டங்களை தபால் துறை நமக்கு அளிக்கின்றது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் செல்வ […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு பெண் குழந்தை இருக்கும் வீட்டிற்கு….” ரூபாய் 50,000 உதவி தொகை”…. எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். முன்பெல்லாம் பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் ஏன் கல்வி செலவை அளிக்க வேண்டும்”… சர்ச்சை கருத்தை கூறிய பாஜக எம்பி…!!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் நீங்கள் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்றால் அவர்களின் கல்வி செலவை நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் பொது உரையாடலில் ஈடுபட்டு இருந்தார் .அப்போது பெண்கள் குழு ஓன்று இவரை அணுகி தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கான கருத்துகளைக் கூறியுள்ளனர். இதை பற்றி அவர் கூறிய போது […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறீர்களா…? “அப்ப இந்த திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்”…!!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்திய தபால் துறையின் நமக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பிறந்த குழந்தைகள், பெண் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நீங்கள் பெண் குழந்தைகளுக்காக கொஞ்சம் சேமிக்க எண்ணினால் இந்த திட்டம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அது செல்வமகள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்டம்… எப்படி கணக்கு தொடங்குவது?… வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் எப்படி கணக்கு தொடங்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான திட்டம். இந்தத் திட்டத்தினை சில வங்கிகளிலும் தொடங்க முடியும். இதனால் நகர்புறங்களிலும் இந்தத் திட்டம் மிகப் பிரபலமானதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மனதில் முதலிடம் வகிப்பது அரசின் சேமிப்பு திட்டங்களே. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? “50,000 அரசு உதவி தொகை”… எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். முன்னொரு காலத்தில் பெண்கள் அதிகமாக பிறந்தால் அவர்களுக்கு தேவைகள் அதிகம் என்று கூறி கொலை செய்து வந்தனர். பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. எப்படி விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? ” 50000 அரசு உதவி தொகை”… எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். முன்னொரு காலத்தில் பெண்கள் அதிகமாக பிறந்தால் அவர்களுக்கு தேவைகள் அதிகம் என்று கூறி கொலை செய்து வந்தனர். பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. எப்படி விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை மூலம் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! பெண் குழந்தைகளுக்கு சாக்லேட்…. இனி கொடுக்காதீங்க…. என்ன ஆபத்து தெரியுமா…?

ரத்தத்தில் வேகமாக சர்க்கரையை கலக்கும் கான்ஸ்டார்ச் சிரப் அடங்கிய சாக்லேட் சாப்பிடுவதால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று சாக்லேட். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவது உண்டு. முன்பெல்லாம் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் சாக்லேட்டு தான் அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் கடலை மிட்டாயில் இருந்த சத்துக்கள் தற்போது விற்கப்படும் சாக்லேட்களில் இருப்பதில்லை. குறிப்பாக சாக்லேட் சாப்பிடுவதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெற்றோர்களே… பெண் குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம்… ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories

Tech |