பிரசவத்திற்கான அறுவைசிகிச்சையின் போது பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராமநாதன் – முத்துலட்சுமி. இதில் முத்துலட்சுமி விளாத்திகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் முத்துலட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே […]
