பயங்கர விபத்தில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கிராத்தூர் கிராமத்தில் கிரிஸ்டல் பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருங்கல் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சைலன் என்ற கணவரும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிரிஸ்டல் பாய் பணி முடிந்து குழித்துறை மருத்துவமனைக்கு சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த […]
