பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு. பள்ளி மாணவனான சீனு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் நான்காவது நாளாக மாணவனின் உடலை வாங்காமல் சாலை மறியல் போராட்டத்திற்கு சில […]
