பெண் காவலரை வழி மறித்து கை விரலை கடித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடைக்கட்டு பகுதியில் திருஞானம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஜெயங்கொண்டான் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இளவரசி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் […]
