பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகசிபள்ளி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உறவினர்களான கோவிந்தன், முனியம்மாள் ஆகிய மூன்று பேரும் இணைந்து மோடிகுப்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பவர்களிடம் தனக்கு பசிக்கிறது எனக்கு கூறி […]
