சின்னசேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மர்ம நபர்களை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை சின்னையா கோவில்காடு பகுதி காட்டுக்கொட்டாயில் வசித்து வருபவர் சரசு. இவருடைய தங்கை பாப்பு. அவருடைய கணவர் இறந்துவிட்டதாலும் ,குழந்தை இல்லாதால் ,அக்காள் சரசு வீ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து அக்காளின் பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார். அவரது அக்கா சரசு உடல் […]
