Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திடீரென பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியாபுரம் பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற ராமர் தனது மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதனை இயக்கம் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலத்தூர் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தாய் தனது வீட்டில் தண்ணீரை பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வெள்ளத்தாயை அருகில் உள்ளவர்கள் மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆம்புலன்ஸ் இன்னும் வரல” பைக்கில் அழைத்து கொரோனா பாதித்த பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை பகுதியில் திருமணமான ஒரு இளம்பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண் சில நாட்களாகவே சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 23ஆம் தேதி அன்று மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல் மற்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மா” என்று கதறிய குழந்தைகள்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ அரியப்பபுரம் பகுதியில் கல்லுதியான் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேராட்சி செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பீடி கம்பெனி பீடி சுற்றும் தொழிலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதுடைய பிரம்ம ராஜேஸ்வரி என்ற ஒரு மகளும், நான்கு வயதுடைய முகேஷ் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இதனையடுத்து பேராட்சி செல்விக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி …!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் வீட்டை இடித்து விட்டதாக புகார் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.

Categories

Tech |