அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியாநல்லூர் பகுதியில் மாவடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி(41) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்தபோது மாவடியான் இறந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு சமையல் கூடத்தில் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மகேஸ்வரி நோயாளிகளுக்கு சமைத்த […]
