பெண் ஊழியரிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்த சித்ரா என்பவர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தன் தோழியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு 10 மணி அளவில் தன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இவரைப் […]
