தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறு குறு நடுத்தர வர்க்க தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மக்கள் நம் மீது அதாவது திமுகவின் மீது நம்பிக்கை வைத்து நம்மை தேர்வு செய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றவேண்டும். பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து […]
