ஆப்கானிஸ்தான் அமைதி குழுவை சேர்ந்த பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா சாதகமாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்க அரசு […]
