பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மலேசியாவை சேர்ந்த நூர் சஜெட் என்ற 35 வயது உடைய திருநங்கை ஒருவர் பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறார். ஏனென்றால், மலேசியாவில் ஒரு திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாமயை அவமதிக்கும் செயலாகும். இந்த அழகி மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார். இதனால் அவர் தான் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி […]
