Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்கை முடித்து தருமாறு கோரிக்கை…. பெண் இன்ஸ்பெக்டர் செய்த செயல்…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…..!

லஞ்சம் கேட்டு வற்புறுத்திய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யதுள்ளனர். சென்னை கொளத்தூரில் சேர்ந்த மருத்துவரான வினோத்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசியபடி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மோனிகா ஸ்ரீ கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |