Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீடு திரும்பி கொண்டிருந்த பெண்”… வழியில் நேர்ந்த சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மனைவி வள்ளியம்மாள். இவர் 20 வருடங்களுக்கு முன்பாக தனது கணவரை விட்டு பிரிந்து அதே கிராமத்தில் தனது இளைய மகனுடன் வசித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் ஓட்டிக் கொண்டு வந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்துத் தகராறு… மாமியார், மருமகள் இரண்டு பேரையும்… நெல்லையில் அரங்கேறிய கொடூரம்..!!

சொத்து தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கோபால்- மாரியம்மாள். இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகன் உள்ளார் . மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் முத்து என்பவரின்  குடும்பத்திற்கும் வெகு  நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.இதனால்  அடிக்கடி அவர்களுக்குள் மோதலும்  நடந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள்  சண்டை ஏற்பட்டது. அப்போது மைனர் முத்துவும் அவரது உறவினர்களும் சேர்ந்து […]

Categories

Tech |