பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் உள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பார்த்திபனும் அதே பகுதியில் வசிக்கும் 23 வயது பெண்ணும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பார்த்திபனிடம் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பார்த்திபன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் […]
