பெண்ணை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் பகுதியில் வேதமுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பூங்காவனத்தம்மாள் பெரணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருமலை பூங்காவனத்தம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை […]
