கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கரடி இழுத்துச் சென்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் லியா லோகன்(65). இவர் தனது தோழி மற்றும் சகோதரியுடன் மொன்டானா மாகாணத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை இரவு ஓவாண்டே நகரில் 3 பேரும் தனித்தனி கூடாரத்தில் ஓய்வு எடுத்துள்ளனர். இந்த சமயத்தில் நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள கரடி ஒன்று கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த லியாவை இழுத்துச் […]
