பெண்ணை ஏமாற்ற முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேவப்ப நாயக்கன் வாரி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி பணம் எடுப்பதற்காக தஞ்சாவூர் மிராசுதார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனக்கு பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த வாலிபர் ராஜலட்சுமியிடமிருந்து ஏ.டி.எம் கார்டையும் ரகசிய […]
