சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக […]
