பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொண்டமானூர் கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விவசாய நிலத்தில் மணிலா பயிர்களை குரங்குகள் சேதம் செய்து வருவதால் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் அந்த பெண்ணை புதர் பகுதிக்கு இழுத்து சென்று வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டு அங்கிருந்து […]
