பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைத்து பெண்ணை கத்தியால் குத்திய கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி அருகே உள்ள மீனாட்சி நகரில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி ஜோதி சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இநிலையில் கடந்த 8ஆம் தேதி போடி பகுதியில் உள்ள சுப்புராஜ் நகரை சேர்ந்த கொத்தனாரான வீரராஜ் (எ) பாண்டி ஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நான் உங்கள் கணவருக்கு வேண்டியவர் […]
