பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதயனேந்தல் கிராமத்தில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தர்ஷனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகாதேவி திடீரென விஷம் குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
