மனைவியிடம் இருந்து 15 பாவம் நகை மூன்றில் லட்சம் பணம் மோசடி செய்த இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த சுபாஷினி(35) என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக மாப்படுகை சிவன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த கொண்ட நிலையில் சென்ற சில மாதங்களுக்கு […]
