Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வீடு கட்டுவதற்கு கடன் தாருங்கள்” ரூ. 10,00,000-த்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!!

பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜம்பாள் நகர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவர் வள்ளியிடம் வீடு கட்டுவதற்கும், கடையை விரிவு படுத்துவதற்கும் கடன் கேட்டுள்ளார். இதனையடுத்து வள்ளியும், சாவித்திரிக்கு ரூபாய் 14 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதில் 4,00,000 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த சாவித்திரி மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் வள்ளி, சாவித்திரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி…. பெண்ணிடம் 5 லட்சம் ,மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

அழகுசாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் 5 1/4 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஷமிமாபானு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி இவரது செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் அழகு சாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த பொருட்களை வாங்கினால் ஏற்கனவே செலுத்திய பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் இருந்துள்ளது. இதனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 2 3/4 லட்சம் மோசடி”… 2 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்…!!!

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 2 3/4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதியில் வாழ்ந்து வரும் 28 வயதுடைய பெண்ணிடம் ஆன்லைன் வழியாக அறிமுகமான ஆசாமி ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என அடிக்கடி பேசி அந்த பெண்ணிடமிருந்து 2 3/4 லட்சத்தை வெவ்வேறு தவணைகளாக பெற்றுக்கொண்டு பெண்ணை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுபற்றி ஏமாந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பண மோசடி…. வசமாக சிக்கிய காவலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் பணம் மோசடி செய்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் காலனி பகுதியில் மதனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மதனா அளித்த மனு தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு பட்டா வாங்கி தருகிறேன் என கூறி அவரை வரவழைத்து ரூ.2000 பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். […]

Categories

Tech |