முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பி.கே.புரம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லதா திருவலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் லதாவிடம் முகவரி கேட்டுள்ளார். இதனையடுத்து […]
