பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அன்புநகர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி கத்தி கூச்சல் போட்டார். அந்த அலறல் சத்தம் […]
