சென்னை மெரினாவிற்கு குடிபோதையில் வந்த காவலர் அங்கிருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை மிகவும் பொழுதுபோக்கான இடமாக மக்களுக்கு விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. தகவலை கேட்ட உடன் மெரினா கடற்கரைக்கு முதல் நாளே மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர். அங்கு […]
