பட்டப்பகலில் பெண்ணிடமிருந்தது தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நந்தகோபாலபுரம் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செந்தமிழ் ஜெயா அமலி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் செந்தமிழ் ஜெயா அமலி தனது கடையில் இருந்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் […]
