Categories
தேசிய செய்திகள்

தத்தெடுப்பில் முன்னுரிமை பெரும் பெண் குழந்தைகள்…. வெளியான புள்ளிவிபர தகவல்…!!!!!!!!

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவாக இருந்தால் கருவை கலைக்கும் சட்டவிரோத செயல் நாட்டின் சில பகுதிகளில் இன்றளவும் கூட தொடரும் சோக கதையாக இருக்கின்றது. கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்கள் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்ற நிலையில் குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது புள்ளிவிவரங்களில் தெரிய வந்திருக்கின்றது. இந்த சூழல் பெரும் ஆறுதல் அளித்து  வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனினும் கிராம பகுதிகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…. கடத்தி சென்ற பெண்…. பரிதவித்த தாய்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பர்மா காலனியில் குணசேகரன்(24) என்பவர் வசித்து வந்தார்.இவர் டைல்ஸ் போடும் தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து ஒரு பெண் […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இந்த குழந்தை தான்… ஆனால் 17 வயது கர்ப்பிணிக்கு நிகழ்ந்தது என்ன?… ஆச்சரியத்தில் குடும்பம்…!!

பிரிட்டனில் 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் worcestershire ஐ சேர்ந்தவர் kacey  strickland.. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உள்ளதாக மருத்துவர்கள் உறுதியுடன் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ella என பெயர் வைப்பதற்கும் […]

Categories
உலக செய்திகள்

FAKE NEWS: பெண்ணும், குழந்தையும் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..! வெளிவந்த உண்மை பின்னணி

இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின்  குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர்  என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன்  உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர்  தனது ட்விட்டர்  பக்கத்தில்  ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன. முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை  இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்பார்த்தது ஆண்குழந்தை… பிறந்ததோ பெண் குழந்தை… பெற்ற தாய் செய்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஷஜாபூர் மாவட்டம் அம்ஹோரியா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு சிங்.  26 வயதான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக  இருந்த இவருக்கு கடந்த12 ஆம் தேதியன்று (புதன்கிழமை) அம்மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |