இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர உதவி கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று சுயசார்பு இந்திய திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூன்று லட்சம் கோடி வரை கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 99,58,903 நிறுவனங்களில் பெண்களால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 17,96,408 ஆகும். மேலும் மத்திய அரசின் […]
