Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி மறுப்பு…. அந்தர் பல்டி அடித்த கேரளா அரசு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. […]

Categories

Tech |