உலக அளவில் பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோய் குறிப்பாக 30 வயதை கடந்த பெண்களுக்குத்தான் அதிக அளவில் ஏற்படும் என்று கூறப்படுவதால் பெண்கள் வருடம் தோறும் முறையாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதன் பிறகு சிறிய வயதில் வயதுக்கு வருவது மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகியும் மாதவிடாய் நிற்காமல் தொடர்ந்து வருவது, குழந்தைகளுக்கு […]
