பெண்கள் வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வருடமாக தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தலிப்பான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பெண்களுக்கு எதிராக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என அறிவித்தனர். இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒரு அறிவிப்பை […]
