பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியை சேர்ந்த 48 வயதான மைக்கேல் டாட் மஸார். இவர் சிறுமிகளிடமும் இளம் பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் மைக்கேல் இவர்களிடம் இலவசமாக போதை மருந்துகள் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் இரண்டு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் […]
