கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த நாள் பெண்களின் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று முழுவதும் இந்த தினம் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற […]
