Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?….. சசிகலா புஷ்பா ஆவேசம்….!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தவர்களுடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் எம்பிக்களுக்கு கோட்டா ஒன்று உள்ளது. வேண்டுமென்றால் என்னை ஒரு பெண் என்பதால் அடிக்க வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகின்றன. பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்று ஆவேசப்பட்டவர், எங்களுக்கும் குடும்பம் உள்ளது. […]

Categories

Tech |