Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்…. 80 பேரை கைது செய்த போலீஸ்….!!!!!

நாகப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எப்போது பேரை போலீஸார் கைது செய்தார்கள். நாகப்பட்டினத்தில் உள்ள புதிய பஸ் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபா தேவி தலைமை தாங்க செயலாளர் லலிதா முன்னிலை வகிக்க ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்களுக்கு […]

Categories

Tech |