சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எஸ்பிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அண்மையில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி மத்திய அரசின் நாறி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வருகிறது. இந்த கடனை பெறுவதற்கு உத்திரவாதம் எதுவும் தேவையில்லை எனவும் கூறப்பட்டது. இந்த பொய் செய்தியை சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பெண்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. […]
