Categories
உலக செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு…. வாகன பயன்பாட்டை குறைத்துக் கொண்ட மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் தொடர் எரிபொருள் விலை உயர்வால்  மக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அதிக அளவில் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு பெட்ரோல் விலையை நேற்று மீண்டும் உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: பெட்ரோல் விலை ரூ.180 ஆக உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…. எங்கு தெரியுமா….???

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மட்டுமல்லாமல் அனைத்து விதமான எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு நேற்று திடீரென உயர்த்தியது. அனைத்துப் பொருட்கள் மீதும் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.179.86- க்கும், டீசல் ரூ.174.15- க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை…. ரேட் எவ்வளவு தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதாவது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!”.. பிரதமர் இம்ரான்கான் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பணவீக்கம் ஏற்பட்டு பெட்ரோல் மற்றும் சர்க்கரையை தொடர்ந்து மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது பொருளாதார நெருக்கடியும் ஏற்படவுள்ளது. நாட்டில் சமீபத்தில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 145.82 ஆக உயர்த்தப்பட்டு நேற்று நடைமுறைக்கு வந்தது. பெட்ரோல் விலையை அதிகரிப்பதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்ததாவது, “பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்று நீங்கள் கூறினால், அதிலும் பாகிஸ்தான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 30 மாவட்டங்களில்…. காலையிலேயே ஷாக்கிங் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 33காசுகள் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: நண்பா ஸ்வீட் எடு கொண்டாடு…. இது வேற மாறி போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக 11 மாநிலங்களில் 100 ரூபாயை பெட்ரோல் விலை எட்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலையை அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி நகரகுழு சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு…. எனக்கு வேற வழி தெரியல….. பங்கில் இளைஞன் செய்த செயல்….. வெளியான CCTV காட்சி….!!

கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.  இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.70ஆக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதிரடியாக நிகழ்ந்த விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக்தில் ரூ.90-ஐ கடந்த பெட்ரோல் விலை…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 90 கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 88.29 விற்பனையாகும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூபாய் 90 .3 ரூபாய்க்கும், கடலூரில் ரூ.90.14 விற்பனையாகிறது.

Categories

Tech |